Thursday, September 8, 2011

முடமாய்ப் போவேனோ?

இழப்புகள்
மட்டுமே
புரிதல்களைத்
தரும் 

அந்தப்
புரிதல்களின்
நீளம் அளப்பதற்குள்
மீண்டும்
இழப்புகள் வரும்...

இழப்புகளும் 
புரிதல்களும்
இடைவெளி சமமின்றி
சுனாமியாய் சுற்றியடிக்க
முள் வேலி முகாமிற்குள்
என் மனது..

முடமாய்ப் போவோனோ ?
வாழ்க்கை சூட்சமம் அறிவதற்குள்...



என்றென்றும் அன்புடன்
இரா. கு. இராம் சுந்தர்